- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- கிருஷ்ணகிரி
- திருப்பத்தூர்
- வேலூர்
- விழுப்புரம்
- கடலூர்
- அரியலூர்
- பெரம்பலூர்
- நாமக்கல்
- சேலம்
- கள்ளக்குறிச்சி
- மயிலாடுதுறை
- நாகை
- திருவாரூர்
- தஞ்சாவூர்
- புதுக்கோட்டை
- தமிழ்நாடு
- வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்! appeared first on Dinakaran.