×

ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கச்சி, பெருமாள் நத்தம், கீழகுடிகாடு, அடிக்காமலை, கருப்பூர் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,ARIYALUR ,Tenkachi ,Perumal Natham ,Varakudikadu ,Atikkamalai ,Karuppur ,
× RELATED அரியலூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவர் போக்சோவில் கைது