இந்நிலையில், நேற்றும் ஒரு வாலிபர் சடலம் காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்டது. இதனையும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இந்த சடலங்கள் கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் பகுதி, மேகதாது பகுதியில் இருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம்,’ என்றனர். அடுத்தடுத்த நாட்களில், 2 சடலங்கள் காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட 2 சடலங்கள் appeared first on Dinakaran.