அரூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக எம்.ஜி.ஆர். சிலையை அகற்றும் திட்டமில்லை: அரசு விளக்கம்!

அரூர்: அரூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக எம்.ஜி.ஆர். சிலையை அகற்றும் திட்டமில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது. அரூர் முன்னாள் எம்.எல்.ஏ. முருகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.

 

The post அரூர் பேருந்து நிலைய விரிவாக்கத்துக்காக எம்.ஜி.ஆர். சிலையை அகற்றும் திட்டமில்லை: அரசு விளக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: