- மெகாடடு அணை
- தமிழ்நாடு அரசு
- தில்லி
- யூனியன்
- நீர் மந்திரி
- சி. ஆர். அமைச்சர் துரைமுருகன்
- பாட்டீல்
- தின மலர்
டெல்லி: மேகதாது அணைக்கு ஒருபோதும் அனுமதி தரக்கூடாது என மனுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்தித்து அமைச்சர் துரைமுருகன் மனு அளித்துள்ளார்.
The post மேகதாது அணைக்கு ஒருபோதும் அனுமதி தரக்கூடாது: மனுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.