- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- பிறகு நான்
- திண்டுக்கல்
- தென்காசி
- நெல்லை
- குமாரி
- புதுக்கோட்டை
- கரூர்
- திருச்சி
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகை
- மயிலாடுதுறை
- நாமக்கல்
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்கு 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்கு 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.