- டிரம்ப்
- யூனியன் அரசு
- தில்லி
- இயக்குநர் ஜெனரல்கள்
- இந்திய துணை ராணுவப் படைகள்
- எங்களுக்கு
- ஜனாதிபதி
- டொனால்டு டிரம்ப்
- தின மலர்
டெல்லி: முக்கியப் பிரமுகர்களின் பேரணிகள், ரோடு ஷோக்கள் போன்ற பொது நிகழ்வுகளின்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்குமாறு இந்திய துணை ராணுவப் படைகளின் இயக்குநர் ஜெனரல்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, VVIP-க்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
The post ட்ரம்ப் தாக்குதல் எதிரொலி; VVIP-க்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.