- ஆதிகிருட்டிகி
- திருப்பாணி நகராட்சி
- திருவள்ளூர்
- திருத்தணி நகராட்சி
- அதிகிருத்திகை
- ஆதிகிருத்திகை
- திருத்தணி
திருவள்ளூர்: ஆடிக்கிருத்திகையை ஒட்டி சாலையோர கடைகளில் வரி வசூல் செய்யப்பட மாட்டாது என திருத்தணி நகராட்சி அறிவித்துள்ளது. ஆடிக்கிருத்திகையை ஒட்டி 5 நாட்கள் திருத்தணி நகராட்சி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்படும்.
The post ஆடிக்கிருத்திகையை ஒட்டி சாலையோர கடைகளுக்கு வரி இல்லை: திருத்தணி நகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.