- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- யூனியன் ரயில்
- அமைச்சர்
- அஸ்வினி வைஷ்ணவ்
- தில்லி
- மத்திய ரயில்வே அமைச்சர்
- தின மலர்
டெல்லி: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ 6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 1302 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் 687 பாலங்கள், ரயில்வே சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
The post தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ 6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது: ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி appeared first on Dinakaran.