திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே ரயில் எஞ்சின் பழுதாகி நடு வழியில் நின்றதால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. 2 மணி நேரமாக ரயில்கள் நிற்பதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
The post செவ்வாய்பேட்டை அருகே ரயில் எஞ்சின் பழுதாகி நடு வழியில் நின்றதால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் appeared first on Dinakaran.