புதுக்கோட்டை: இலுப்பூர் அருகே நாட்டு துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது வெடித்ததில் இளைஞர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி வெடித்ததில் அருகில் நின்றிருந்த லட்சுமணன் (19) காயம் அடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
The post நாட்டு துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.