மதுரை: பொது காப்பீட்டு நிறுவனங்கள் முந்தைய ஆண்டில் ரூ.3,529 கோடி நஷ்ட்டத்தை சந்தித்தன. 2023 -24-ல் பொது காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.75.88 கோடி லாபம் ஈட்டும் நிலைக்கு முன்னேறி உள்ளன. இதர நிதி நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தந்த நிலையில் பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு வழங்காதது நியாயமல்ல்ல என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.
The post பொது காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தருக: சு.வெங்கடேசன் எம்.பி. appeared first on Dinakaran.