திருச்சி: மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணி உயிரிழந்துள்ளார். முனீஸ்வரன் வெங்கடாசலம் (58) என்ற பயணி உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
The post மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணி உயிரிழப்பு! appeared first on Dinakaran.