- காந்தி
- கர்நாடக பொதுச் செயலகம்
- தில்லி
- கர்நாடக
- முதல் அமைச்சர்
- சித்தரமயா
- வால்மேக்கி பழங்குடி அபிவிருத்தி
- போராட்டம்
- தின மலர்
டெல்லி: அமலாக்கத்துறையை கண்டித்து கர்நாடக தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் காங். போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் அமலாக்கத்துறைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முழக்கம். வால்மீகி பழங்குடியின வளர்ச்சி வாரியம் தொடர்பான வழக்கில் உள்நோக்கத்துடன் அமலாக்கத்துறை செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
The post அமலாக்கத்துறையை கண்டித்து கர்நாடக தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் காங். போராட்டம் appeared first on Dinakaran.