- முன்னாள் அமைச்சர்
- எம். ஆர். கரூர்
- குற்றவியல் நீதிமன்றம் அழிக்க
- CBCID
- Vijayabaskar
- கரூர்
- திரு
- கரூர் குற்றவியல் நீதிமன்றம்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஆர் விஜயபாஸ்கர்
- கேரளா
- பேராயர்
- அமைச்சர்
- குற்றவியல் நீதிமன்றம்
கரூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 16-ம் தேதி கேரளாவில் கைது செய்யப்பட்டார். 2 நாட்கள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் – 1 நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
The post அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கரூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி!! appeared first on Dinakaran.