கேரள: கேரள மாநிலத்தில் நிஃபா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
The post கேரள மாநிலத்தில் நிஃபா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு! appeared first on Dinakaran.