டெல்லி: நீட் முறைகேடு, காவிரி நீர் பங்கீடு, வெள்ள நிவாரண நிதி, சென்னை மெட்ரோ நிதி உள்ளிட்டவை பற்றி விவாதிக்க வேண்டும் என திமுக வலிவுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது விவாதிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தல். மாநிலத்துக்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதி உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி விவாதிக்க திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
The post நீட், நீர் பங்கீடு பற்றி விவாதிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்! appeared first on Dinakaran.