- குமாரி
- மாவட்ட கலெக்டர்
- அக்கும்மீனா
- நாகர்கோவில்
- குமாரி மாவட்டம்
- கலெக்டர்
- தார்
- இந்து மதம்
- அக்ஷோ மீனா குமாரி
- தம்பிராமம் கழகம்
- அகம்மீனா
- தின மலர்
நாகர்கோவில், ஜூலை 21: குமரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த தர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த அழகு மீனா குமரி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மதியம் குமரி மாவட்டம் வந்தார். அவரை நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து துறை தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இன்று குமரி மாவட்ட கலெக்டராக அழகு மீனா பொறுப்பேற்கிறார். தற்போதைய கலெக்டர் தர் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைக்கிறார்.
The post குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா இன்று பொறுப்பேற்பு appeared first on Dinakaran.