- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- Ranipettai
- வேலூர்
- ஈரோடு
- கிருஷ்ணகிரி
- Tirupathur
- துர்மபுரி
- சேலம்
- கரூர்
- நாமக்கல்
சென்னை: சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post சென்னை உட்பட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.