சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். நாற்காலிகளை வீசி எறிந்து இருதரப்பு வழக்கறிஞர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், மோதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னையில் வழக்கறிஞர்கள் இடையே மோதல்: 2 பேர் காயம் appeared first on Dinakaran.