- நேபால்
- இரட்டை
- காத்மாண்டு
- நேபாளம், சிட்வான் மாவட்டம்
- நாராயண்கட்-மக்லிங் சாலை
- திரிசுலி நதி
- இந்தியர்கள்
- நேபாளத்தில் இரட்டை பேருந்து விபத்து
காத்மாண்டு: நேபாளம், சிட்வான் மாவட்டம், நாராயண்காட்- மக்லிங் சாலையில் கடந்த வாரம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுகாத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் திரிசூலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இரண்டு பஸ்களிலும் 54 பயணிகள் இருந்தனர். அதில்,7 பேர் இந்தியர்கள். தற்போது 4 இந்தியர்கள் உட்பட 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இறந்த இந்தியர்கள் விவேக்குமார்(27),ரிஷிபால் ஷா(28), ஜெய் பிரகாஷ் தாக்குர்(30),சஜத் அன்சாரி(23) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
The post நேபாள இரட்டை பஸ் விபத்து 19 பயணிகள் உடல் மீட்பு appeared first on Dinakaran.