×

திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு

சென்னை: மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு ரூ.2100 கோடி கடன் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும் என்று அவர் கூறினார்.

The post திருவண்ணாமலை, கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்கா: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mini Tidal Park ,Tiruvannamalai, Karur District ,Minister ,D. R. B. King ,Chennai ,Tamil Nadu Business Investment Corporation ,T. R. B. ,king ,Mini Tidal ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஆய்வு...