×

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிப்பு!!

சென்னை : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-ம் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரீமியம் தொகையாக ரூ.721.24 விவசாயிகள் செலுத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

The post விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு...