நெடுந்தீவு அருகே நேற்று அதிகாலை இவர்களின் விசைப்படகை அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 4 பேரையும் கைது செய்தனர். விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 4 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் சிறைப்பிடிப்பு appeared first on Dinakaran.