அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு தந்தையுடன் பைக்கில் சென்றபோது, எங்களை விஜயகுமார் வழிமறித்தார். இதை தட்டிக்கேட்ட எனது தந்தையை தாக்கிவிட்டு தப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி இருந்தார். அதன்பேரில், விஜயகுமாரை பிடித்து, ஆபாசமாக பேசுதல், தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துவது, பெண்னை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட 9 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post காதலிக்க மறுத்ததால் மாணவிக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.