×

கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர் கைது..!!

மதுரை: கஞ்சா கடத்திய வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட 2 கிலோ கஞ்சாவை சுப்புராஜ் என்பவருக்கு விற்றதாக தலைமைக் காவலர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். கைதான காவலர் பாலமுருகன், சுப்புராஜ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Narcotics Control Unit ,Madurai ,Balamurugan ,Subbaraj ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது