×

கமுதி அருகே பள்ளி ஆசிரியர் மர்மநபர்களால் வெட்டி கொலை

ராமநாதபுரம்: கமுதி அருகே பாப்பாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணன் (51) மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்கள் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்தனர். பள்ளி ஆசிரியரை வெட்டிக் கொன்ற மர்மநபர்கள் குறித்து கமுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கமுதி அருகே பள்ளி ஆசிரியர் மர்மநபர்களால் வெட்டி கொலை appeared first on Dinakaran.

Tags : Kamudi ,Ramanathapuram ,Kannan ,Pappankulam ,panchayat ,
× RELATED கமுதி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர்...