×

நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த ஒருவாரமாக கனமழை பெய்ததால் மின்உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டு 100 மெகாவாட்டுக்கும் குறைவாகவே மின் உற்பத்தி நடந்து வந்தது

The post நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellie district ,Nellai district ,Nellai ,Dinakaran ,
× RELATED மாணவர்களின் விவரங்களை எமிஸ்-ல் பதிவிட வேண்டும்