×

தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 28 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 28 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் 26 காலை வரை கோடை மழை 115 மி.மீ. பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 146.9 மி.மீ. பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 28 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,CHENNAI ,Meteorological Department ,Tamil Nadu ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...