- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- மதுரை
- விருதுநகர்
- சிவகங்கை
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- திருப்பூர்
- ஈரோடு
- கரூர்
- நாமக்கல்
- குமாரி
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், குமரியில் மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.