×

தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22% குறைவாக பதிவு..!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இன்று காலை வரை வழக்கமாக கோடை மழை 99.2 மி.மீ. பதிவாகும் நிலையில் இன்று காலை வரை 77.8 மி.மீ. பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 22% குறைவாக பதிவு..! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil ,Nadu ,Chennai Meteorological Department ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...