×

கும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற 16 வயதுடைய 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கருப்பூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, இரு சக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற 16 வயது சிறுவர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். சிறுவர்களுக்கு தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டக் கொடுத்த அதன் உரிமையாளர் ராமச்சந்திரன் மீது பந்தலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தை ஒட்டிச் சென்ற 16 வயதுடைய 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,Karuppur ,Ramachandran ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கூத்தாநல்லூர் கிளை இடமாற்ற விழா