×

முட்டை, கறிக்கோழி விலை உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 410 காசுகளாக இருந்தது. இந்நிலையில் முட்டை விலையில், நேற்று என்இசிசி 5 காசுகள் உயர்த்தியது. இதனால், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 415 காசுகளாக விலை நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்லடத்தில் ஒரு கிலோ கறிக்கோழியின் விலையை, 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒரு கிலோ கறிக்கோழியின் பண்ணை கொள்முதல் விலை ரூ124 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post முட்டை, கறிக்கோழி விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,NECC ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில்...