×

மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். நாங்குநேரியைச் சேர்ந்த சுந்தரி (39) என்பவர் தனது பிள்ளைகளுடன் மதுரை ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்தபோது சுந்தரியின் 6 மாத குழந்தை சக்திபிரியாவை காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார். தாய் சுந்தரியின் புகாரை அடுத்து, குழந்தையை கடத்திய 2 பெண்களை 24 மணி நேரத்தில் போலீஸ் கைது செய்தது.

The post மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Madurai railway station ,Madurai ,Sundari ,Nanguneri ,Madurai railway station.… ,Dinakaran ,
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...