×

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகேயுள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். கட்டடத்தில் உள்ள ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பீகார் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.

The post பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Patna railway station ,Bihar ,Patna ,
× RELATED பீகார் தலைநகர் பாட்னாவில் ஓட்டலில் பயங்கர தீ விபத்து..!!