×

சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு

மதுரை: சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி மறவமங்களத்தை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுவிரட்டு போட்டிக்கு 3 வாரத்திற்குள் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

The post சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bharavamangalam ,Sivaganga District ,Madurai ,Saravanan ,Naravamangala ,Court ,Sivaganga District Varavamangalam ,Manchuvirat ,Manchuviratu ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...