×

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் கடந்த மார்ச் 2ம் தேதி 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Muthialpet ,Dinakaran ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...