×

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு: 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டு 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாநகராட்சி ஊழியர்கள் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிவு: 4 பேர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?