×

ராஜஸ்தான் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான டிரோன் விழுந்து நொறுங்கியது..!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அருகே ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான டிரோன் விழுந்து நொறுங்கியது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது டிரோன் விழுந்து நொறுங்கியது. டிரோன் விபத்துக்குள்ளானது குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டது.

The post ராஜஸ்தான் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான டிரோன் விழுந்து நொறுங்கியது..! appeared first on Dinakaran.

Tags : Indian Air Force ,Rajasthan ,Jaipur ,Jaisalmer ,Air Force ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இரவு...