×

சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்

புதுக்கோட்டை: சொத்துகுவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

 

The post சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Former ,AIADMK ,minister ,C. Vijayabaskar ,Pudukottai ,Ramya ,Pudukottai District Principal Sessions Court ,Dinakaran ,
× RELATED பொய் சொல்லும் அண்ணாமலைக்கு ஒரு...