சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணியிடம் ரூ.33.15 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்..!!

திருச்சி: திருச்சியில் சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணியிடம் ரூ.33.15 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 460 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணியிடம் ரூ.33.15 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: