×

இளநீர் லோடுடன் லாரியை திருடி சென்ற நபர் கைது

நாகை: இளநீர் லோடுடன் லாரியை திருடிச் சென்ற நாகையை சேர்ந்த அருளை கொரட்டூர் போலீசார் மடக்கி பிடித்தனர். கர்நாடகாவை சேர்ந்த ஜெகதீஷ் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு தேநீர் குடிக்க சென்ற நேரத்தில் அருள் கைவரிசை காட்டியுள்ளார்.

The post இளநீர் லோடுடன் லாரியை திருடி சென்ற நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagai ,Koratur ,Arula ,Jagadish ,Karnataka ,Arul ,Dinakaran ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...