×

தோல்வி பயத்தின் நடுக்கத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து மோடி பொய்களை கூறி வருகிறார்: ராகுல் காந்தி

டெல்லி: தோல்வி பயத்தின் நடுக்கத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து மோடி பொய்களை கூறி வருகிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். “மோடி ஏழைகளின் தலைவர் அல்ல; பெரும் பணக்காரர்களின் தலைவர் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்திய மக்கள் தயாராகிவிட்டதை பாஜக உணர்ந்துள்ளது. தற்போது நடக்கும் தேர்தல் தங்களின் கையை மீறிச் சென்றுவிட்டது என்பதையும் பாஜக உணர்ந்துள்ளது” என ராகுல் கூறியுள்ளார்.

The post தோல்வி பயத்தின் நடுக்கத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து மோடி பொய்களை கூறி வருகிறார்: ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,Delhi ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...