×

இரண்டாவது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது!

டெல்லி: இரண்டாவது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 2-வது கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

The post இரண்டாவது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Delhi ,Kerala ,Karnataka ,Rajasthan ,
× RELATED கேரளா: வாக்களித்து விட்டு திரும்பிய முதியவர் மரணம்..!!