×

திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நஸ்ருதீன் (24) என்பவர் கைது செய்யப்பட்டார். கைதானவரிடம் இருந்து ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள 750 போதை மாத்திரைகள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tiruverumpur ,Trichy ,Nasruddin ,Trichy district ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...