×

சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயை வெம்பக்கோட்டை தீயணைப்புதுறையினர் போராடி அணைத்தனர்.

The post சாத்தூர் அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Subramaniyapuram ,Chathur ,Virudhunagar ,Chathur, Virudhunagar district ,Wembakota fire brigade ,Dinakaran ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...