×

சென்னை பள்ளிக்கரணையில் காதல் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நான்கே மாதத்தில் இளம்பெண் தற்கொலை

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் காதல் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நான்கே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துள்ளார். ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவியான 21 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் கடந்த அக்டோபரில் இளம்பெண்ணை சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்டார். இளம்பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பிப்.24-ம் தேதி பிரவீன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

The post சென்னை பள்ளிக்கரணையில் காதல் கணவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நான்கே மாதத்தில் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Aaravak ,Chennai ,Praveen ,
× RELATED சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட...