- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மக்களவை
- தேர்தல் ஆணையம் தகவல்
- சென்னை
- மக்களவைத் தேர்தல்
- புதுச்சேரி
- தின மலர்
சென்னை: மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது . 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்களும் , அரசியல் கட்சி பிரமுகர்களும் மிகுந்த ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.தமிழ்நாட்டில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 51.41%வாக்குப்பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 45% வாக்குகள் பதிவாகி உள்ளன.
காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்;
தர்மபுரி 57.86%
நாமக்கல் 57.67%
கள்ளக்குறிச்சி 57.34%
ஆரணி 56.73%
கரூர் 56.65%
பெரம்பலூர் 56.34%
சேலம் 55.53%
சிதம்பரம் 55.23%
விழுப்புரம் 54.43%
ஈரோடு 54.13%
அரக்கோணம் 53.83%
திருவண்ணாமலை 53.72%
விருதுநகர் 53.45%
திண்டுக்கல் 53.43%
கிருஷ்ணகிரி 53.37%
வேலூர் 53.17%
பொள்ளாச்சி 53.14%
நாகப்பட்டினம் 52.72%
தேனி 52.52%
நீலகிரி 52.49%
கடலூர் 52.13%
தஞ்சாவூர் 52.02%
மயிலாடுதுறை 52.00%
சிவகங்கை 51.79%
தென்காசி 51.45%
ராமநாதபுரம் 51.16%
கன்னியாகுமரி 51.12%
திருப்பூர் 51.07%
திருச்சி 50.71%
தூத்துக்குடி 50.41%
கோயம்புத்தூர் 50.33%
காஞ்சிபுரம் 49.94%
திருவள்ளூர் 49.82%
திருநெல்வேலி 48.58%
மதுரை 47.38%
ஸ்ரீபெரும்புதூர் 45.96%
வடசென்னை 44.84%
தென்சென்னை 42.10%
மத்தியசென்னை 41.47%
The post மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல் appeared first on Dinakaran.