×

தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து முற்றுகை போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் கள்ளஓட்டு போடவந்ததாக கூறி 4 பேரை கைது செய்து அழைத்து வந்தபோது கிராம மக்கள் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பொட்டலூரணி கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுவதால் அந்த பகுதி வாக்கு சாவடி மையத்தில் மொத்தம் 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

The post தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில் போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Potalurani ,Thoothukudi ,Bottalurani ,Dinakaran ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது