×

தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக தனசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் தோப்பில் பணப்பட்டுவாடா செய்த தனசேகரன் என்பவரிடம் இருந்து ரூ.25,000 கைப்பற்றப்பட்டது.

 

The post தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,Thanasekaran ,Dhanasekaran ,Alwar Grove ,
× RELATED தூத்துக்குடியில் சுவாரஸ்யம்:...